தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப அடிக்கல் நாட்டுவிழா நாளை (11/09/2023)காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் அடியவர்கள் அனைவரும் வருகை தந்து இந்நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறோம்.
Add comment