தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் 14/06/2021ம் ஆண்டு நடைபெறவிருந்த மஹோற்ஷவ பெருவிழா நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலையால் தற்சமயம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அம்பாள் அடியவர்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
Add comment