ஆயிரம் கண்ணுடையாள் என்றழைக்கப்படும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் அழகிய சித்திர தேரில் பவனி வரும் அருட் காட்சியினை காண ஆயிரம் கண் வேண்டும் அம்மா .அம்பாள் பக்தர்கள் அனைவரும் இவ்வருட் காட்சியினை கண்டு அம்பாளின் அருளாசியினை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்
You may also like
தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப கட்டடத்திற்கான நிதி உதவிபுரிந்தவர்கள் விபரம் 09/02/2024
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப கட்டடத்திற்கான நிதி உதவிபுரிந்தவர்கள் விபரம் 15/03/2024
சிறுவருக்கான சைவ அறநெறி பாடசாலை
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் சிறுவருக்கான சைவ அறநெறி பாடசாலை இன்று (19/01/2024) இனிதே ஆரம்பிக்கப்பட்டது
திருமண மண்டப தைப் பொங்கல் திருவிழா நிகழ்வுகள் 15/01/2024
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் திருமண மண்டப தைப் பொங்கல் திருவிழா நிகழ்வுகள் 15/01/2024
Add comment