ஆயிரம் கண்ணுடையாள் என்றழைக்கப்படும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் அழகிய சித்திர தேரில் பவனி வரும் அருட் காட்சியினை காண ஆயிரம் கண் வேண்டும் அம்மா .அம்பாள் பக்தர்கள் அனைவரும் இவ்வருட் காட்சியினை கண்டு அம்பாளின் அருளாசியினை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்
Add comment